வணிகம் மனிதர்களின் தேவைகளையும்,விருப்பங்களையும்
சார்ந்த இலாப நோக்கமுடைய அல்லது இலாப நோக்கமற்ற அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாததாகும்.அனைத்து மனிதர்களும் ஒரு நாளில் தான் வாங்கும் பொருள்களின் மூலமாகவோ , விற்பனை செய்வதன் மூலமாகவோ மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ வணிகத்துறையின் பல்வேறு கட்டங்களில் கீழ் ஏதோ ஒன்றில் ஈடுபடுகின்றன.அத்தகு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக வணிகத்துறை செயல்படுகிறது.
இத்தகு சிறப்பு வாய்ந்த வணிகத்துறையை பாடமாக கொண்டு கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை எங்களின் குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நமது குழுவின் சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் வணிக பாடமானது அத்தியாயம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது.இப்பதிவானது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இப்பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic - பன்னிரெண்டாம் வகுப்பு வணிகவியல் அத்தியாயம் 08-இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி)
File Type- PDF
for more details please visit our page https://www.centumstudy.com/p/chapter-wise-study-materials.html
Comments
Post a Comment