”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி” என்ற பெருமை தமிழ் மொழிக்கு உண்டு.அதுமட்டுமல்லாமல், உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மையானது தமிழ் மொழி.தமிழ் மொழிக்கு தனித்தமிழ் செம்மொழி என்ற சிறப்பு உண்டு.ஏனெனில் ,பிற மொழிகளின் கலப்பின்றி  தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது.இந்தியாவில் கிடைத்த 55% கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளது.தமிழ் மொழியின் பெருமையை இன்றளவும் நமக்கு உணர்த்துகிறது கீழடி ஆராய்ச்சி.இத்தகு சிறப்பு மிக்க தமிழ் மொழியினை மாணாக்கர்கள் கற்க பெருமைக் கொள்ளுதல் வேண்டும்.
நமது குழுவின் சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடமானது அத்தியாயம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இப்பதிவானது மாணாவர்களுக்கு மிகவும் பயனுள்ளாதாக இருக்கும். இப்பதிவானது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic -பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இயல் 1.1- இளந்தமிழே!
File Type-PDF
for  more details please visit our page https://www.centumstudy.com/p/12-unit-wise-study-material.html
Comments
Post a Comment