கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் வீட்டில் இருந்தே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் கொரோனா காலக்கட்டத்தை ஈடு செய்ய வீட்டில் இருந்தேகல்வி கற்க எளிதாக நமது குழுவின் சார்பாக பாடங்களை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடம் பாடவாரியாக உள்ளது. இதனை பயன்படுத்தி மாணாக்கர்கள் நல்ல மதிப்பெண் பெற எங்களது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களதுநண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் அலகு 4.2 இதில் வெற்றி பெற
File Type- PDF
Comments
Post a Comment